Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

0

கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம்
செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய
மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இடம்மாற்றம்  

தற்போதைய அதிபர்
ஓய்வு வயதையும் தாண்டி கடமையாற்றுகின்ற நிலையில் துடிப்புடன் செயற்பட்ட எமது
உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர். 

இவ்விடயமானது, மாணர்களின் நலன் பாதிக்கும் எனவும்
இடம்மாற்றத்தை இரத்து செய்ய வலியுறுத்தியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version