Home இலங்கை சமூகம் பொது மக்களுக்கு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை!

பொது மக்களுக்கு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை!

0

ஊவா மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இன்று அதிகாலை பல கற்பாறைகள் கொழும்பு – பதுளை பிரதான வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மரங்கஹவெல தொடக்கம் ஹப்புத்தளை வரையான கொழும்பு – பதுளை வீதிப் பகுதியில் உயரமான மலைச் சரிவில் இருந்து கற்பாறைகள் விழும் அபாயம் உள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், அவ்வப்போது கடும் பனிமூட்டம் காணப்படுவதால் கொழும்பு – பதுளை பிரதான வீதியைப் பயன்படுத்தும் போது அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் காவல்துறையினர் வாகன சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் விபத்தில் பலி

இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
 



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 


https://www.youtube.com/embed/4LGCTCIKF3U

NO COMMENTS

Exit mobile version