Home இலங்கை சமூகம் யாழ். முயற்சியாளர்களை சந்தித்த புலம்பெயர் தொழிலதிபர்

யாழ். முயற்சியாளர்களை சந்தித்த புலம்பெயர் தொழிலதிபர்

0

யாழ். முயற்சியாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஒரு தொகுதியினர் இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் IBC குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரனை சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்றையதினம் (17.10.2025) இடம்பெற்றுள்ளது.

வியாபார மேம்பாடு

இதன்போது, வர்த்தக ஆலோசனை மற்றும் வியாபார மேம்பாடு தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version