Home இலங்கை சமூகம் டிட்வா புயலின் தாக்கம்: எரிபொருள் விநியோகம் இரத்து

டிட்வா புயலின் தாக்கம்: எரிபொருள் விநியோகம் இரத்து

0

நாட்டில் நிலவும் பாதகமான காலநிலை காரணமாக வீதிகள் முடப்பட்டுள்ளமையால் பல பகுதிகளுக்கு எரிபொருள் விநியோகம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமை போல் இடம்பெறும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version