Home இலங்கை சமூகம் பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணங்கள் தொடர்பில் இன்று (02) தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது.

“ஏப்ரல் 30 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது.

எரிபொருள் விலை தொடர்பில் ஆய்வு செய்யும் குழு : தேவையான டொலர்கள் கையிருப்பில்

எரிபொருள் விலையேற்றம்

எவ்வாறாயினும், கடந்த இரண்டு தடவைகள் எரிபொருள் விலையேற்றத்தின் போது பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படாததால், ஜூலை மாதம் மீண்டும் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்திருந்தன.

இதன்படி, எரிபொருள் விலை குறைப்புடன் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படக்கூடாது என போக்குவரத்து சங்கங்கள் தெரிவிக்கின்றன” என சசி வெல்கம கூறியுள்ளார்.

இரு புதிய ஆளுநர்கள் நியமனம்

எரிபொருள் விலை தொடர்பில் ஆய்வு செய்யும் குழு : தேவையான டொலர்கள் கையிருப்பில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version