Home இலங்கை சமூகம் மக்களின் ஒருமித்த குரலாக இயக்கப்படுகின்றேன்: வைத்தியர் அர்ச்சுனா பகிரங்கம்

மக்களின் ஒருமித்த குரலாக இயக்கப்படுகின்றேன்: வைத்தியர் அர்ச்சுனா பகிரங்கம்

0

தான் பொது மக்களால் இயக்கப்படுகின்றேன் என வைத்தியர் அர்ச்சுனா(Archuna) தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்க்காணலின் போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அப்பாவியை பதப்படுத்தி தன்னை கூரான ஆயுதமாக மாற்றிவிட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் ஜெனரேற்றர் கொண்டு வைத்தது அரசியல் நிகழ்ச்சி நிரல் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூகப்பொறுப்பற்று தான் செய்த செயல்களுக்கு தான் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தான் எந்த அரசியல்வாதிகளையும் சார்ந்தவன் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

https://www.youtube.com/embed/EwNU2QUYrwo

Source: https://ibctamil.com/article/chavakacheri-dr-archuna-exclusive-interview-1721219181

NO COMMENTS

Exit mobile version