யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்
போது 54 சான்றுப்பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த 54 சான்றுப்பொருட்களும் நீதிமன்றத்திடம்
கையளிக்கப்பட்டுள்ளன.
கட்டுக்காவல்
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப்
புதைகுழியில் முதலாம் கட்டமாக 9 நாட்கள் இடம்பெற்ற அகழ்வு மற்றும் இரண்டாம்
கட்டமாக 23 நாட்கள் அகழ்வு (நேற்று வரை) இடம்பெற்றது.
இதன்போது 54 சான்றுப்பொருட்கள்
அடையாளம் காணப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
