Home இலங்கை சமூகம் பால்போத்தலுடன் பச்சிளங்குழந்தையின் சடலம்.. செம்மணியில் நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

பால்போத்தலுடன் பச்சிளங்குழந்தையின் சடலம்.. செம்மணியில் நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

0

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு – கட்டம் 2, 17ஆவது நாள் அகழ்வு இன்று
முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி இடத்தில் இன்று மொத்தம் 8 மனித எலும்புக்கூடுகள்
புதிதாக அடையாளம் காணப்பட்டன.

குழந்தைகளுடைய சடலம்  

எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம்
என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன.

ஒரு
குழந்தைகள் – அருந்தும் பால் போச்சி ( போத்தல்) மற்றும் சில ஆடையை ஒத்த துணிகள்
கண்டுபிடிக்கப்பட்டன.

இன்றைய கண்டுபிடிப்புகளுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித
எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது, இவற்றில் 65
எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. 

NO COMMENTS

Exit mobile version