Home இலங்கை குற்றம் காலி சிறைச்சாலையில் மோதல்! நால்வர் படுகாயம்

காலி சிறைச்சாலையில் மோதல்! நால்வர் படுகாயம்

0

காலி சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

குறித்த மோதல் சம்பவமானது, இன்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

 நால்வர் காயம்

இந்நிலையில், காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் தற்போது வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கோண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version