Home இலங்கை சமூகம் நிலந்த ஜயவர்தனவுக்கு கட்டாய விடுமுறை

நிலந்த ஜயவர்தனவுக்கு கட்டாய விடுமுறை

0

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஒழுக்காற்று விசாரணை முடியும் வரை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தற்போது நிலந்த ஜயவர்தன சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக (நிர்வாகம்) கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version