Home இலங்கை சமூகம் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் – யாழில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் – யாழில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு

0

தியாகதீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு அவரின் நினைவாகத் தியாகதீபம் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

யாழ். நல்லூரிலுள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் நடைபெற்றுள்ளது.

குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் இளைஞர்கள் பெரியவர்கள் என பலர் கலந்து கொண்டு உயிர் காக்கும் உன்னத பணிக்குப் பங்களிப்பு செய்ததோடு தியாகி திலீபனுக்கு தமது அஞ்சலியையும் செலுத்தினர்.

NO COMMENTS

Exit mobile version