Home இலங்கை குற்றம் யாழில் வாளுடன் கைதானவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் வாளுடன் கைதானவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முதலி கோவில் பகுதியில் வாளுடன் கைது
செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வாளுடன், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது
செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் முற்படுத்த

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில்
முற்படுத்தியுள்ளனர்.

இதன்போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்
உத்தரவிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version