யாழ்ப்பாணம் கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து
ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
