Home இலங்கை சமூகம் யாழ் கடற்பரப்பில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம்

யாழ் கடற்பரப்பில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம்

0

யாழ்ப்பாணம் (Jaffna) – அக்கரை கடற்பரப்பில் இளைஞன் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

இளைஞரின் சடலம் நேற்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனை

உயிரிழந்தவர் காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம்
உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .

மேலும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version