Home இலங்கை சமூகம் பூநகரி மக்களின் அபிவிருத்தி நிலைமை: புதிரூட்டும் அதிகாரியின் அடாவடி!

பூநகரி மக்களின் அபிவிருத்தி நிலைமை: புதிரூட்டும் அதிகாரியின் அடாவடி!

0

நாட்டின் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனரீதியான நிலை தென்னிலங்கையிவல் குறைவடைந்திருந்தாலும், வடக்கு கிழக்கிழ் பேசவேண்டிய வெளிப்படுத்தவேண்டிய பிரச்சினைகள் இன்றும் மறைந்து கிடக்கின்றன.

இவை போருக்குப்பின்னைய அபிவிருத்தி பற்றிய விமர்சனத்தை இன்றும் நீள வைக்கிறது.

இந்நிலையில் நாட்டின் குறிப்பாக வடக்கு கிழக்கின் இன்றைய அபிவிருத்தி நிலைமை பற்றிய மௌனம் சற்றுப் புதிரூட்டுவதாகவிருக்கிறது.

இவ்வாறே அபிவிருத்தி என்ற போர்வையில் இடம்பெற்ற ஒரு நிறைவேற்றப்படாத திட்டத்தின் பின்னணி தொடர்பிலும், அது தொடர்பில் மக்கள் வெளிப்படுத்தும் ஆதங்கங்கள் தொடர்பிலும் விளக்குகிறது தொடரும் காணொளி…

NO COMMENTS

Exit mobile version