உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் பாழடைந்த வீட்டில் இருந்து
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ். நகர் பகுதியை அண்மித்த பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக
மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ் . போதனா வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
