Home இலங்கை குற்றம் விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிப்பு

விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிப்பு

0

விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களில் 7 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 1.1 கிலோ குஷ் போதைப்பொருள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி

இந்த போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி 8 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து இந்த போதைப்பொருள் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version