Home இலங்கை குற்றம் பல்கலைக்கழகத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் பெருந்தொகை பணம் மீட்பு

பல்கலைக்கழகத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் பெருந்தொகை பணம் மீட்பு

0

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் குற்றவாளியான டுபாய் கபிலாவுக்கு சொந்தமான பெருந்தொகை போதைப்பொருளை  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு

பெருந்தொகை பணம் மீட்பு

13 கிலோ ஹெரோயின், 6 கிலோ ஹாஷ், 500 கிராம் கொக்கெய்ன் என்பன கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களில் அடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பொதியில் 1.5 மில்லியன் ரூபா பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

போலி தொலைபேசி அழைப்புகளால் ஏமாற்றப்பட்ட தொழிலதிபர்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version