Home இலங்கை குற்றம் தபால் மூலம் பரிமாற்றப்பட்ட போதைப்பொருள்: இருவர் கைது

தபால் மூலம் பரிமாற்றப்பட்ட போதைப்பொருள்: இருவர் கைது

0

Courtesy: Aadhithya

தபால் மூலம் பரிமாற்றப்பட்ட ஹசீஸ் போதைப்பொருள் திம்புளை பத்தனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று(18.06.2024) இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

இதன்போது, 5 கிராம் 900 மில்லிகிராம் ஹசீஸ் எனும் போதைப்பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புள பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version