Home இலங்கை சமூகம் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரும் நடவடிக்கை

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரும் நடவடிக்கை

0

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கை வந்தாறுமூலை வளாக முன்றலில் இன்றைய தினம் (17.05.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் வலிந்து காணாமலாகாகப்பட்டவர்களின் உறவினர்கள், மதத்தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version