தொண்ணூறாம் ஆண்டுகளில் தோற்றம் பெற்ற ஒற்றை மைய உலக அரசியலில் சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் பலனடைந்தன.
ஆனால், ஒற்றை மைய உலக அரசியல் காலத்தில் ஈழத்தமிழர்களாகிய நாம் தோல்வியடைந்து விட்டோம்.
எனினும், கோவிட் காலத்திற்கு பிறகு உலக அரசியலில் படிப்படியாக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
அதன் பின்னர், நடைபெற்ற யுத்தங்களால் இரட்டை மைய உலக அரசியல் தோற்றம் பெற்று வருகின்றது.
எனவே, இரட்டை மைய உலக அரசியலுக்கு ஏற்றாற்போல் தமிழ்த் தேசியக் கட்டமைப்பை ஒழுங்கமைக்கும் கட்டத்தில் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.
இவை தொடர்பாக முழுமையாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
