Home இலங்கை சமூகம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்: நான்காயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: நான்காயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

0

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 04 ஆம் திகதி) 4,628 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வன்முறை சம்பவங்கள்

அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 4,284 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 309 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version