Home இலங்கை சமூகம் அனர்த்த நிலைமை குறித்து ஜனாதிபதி தலைமையில் அவசர கலந்துரையாடல்

அனர்த்த நிலைமை குறித்து ஜனாதிபதி தலைமையில் அவசர கலந்துரையாடல்

0

தற்போதைய அனர்த்த நிலைமை குறித்து ஜனாதிபதிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் தற்போது பாதுகாப்பு அமைச்சில் நடைபெறுகிறது.

இன்று காலை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஜனாதிபதி தலைமையில் நடைபெறுகிறது.

இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கும் போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version