Home உலகம் கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள அபராதத் தொகை: வெளியான தகவல்

கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள அபராதத் தொகை: வெளியான தகவல்

0

கனடாவின் ரொறன்ரோவில் வாகன தரிப்பு தொடர்பிலான 125 குற்றச் செயல்களுக்கான அபராதங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குற்றச் செயல்களுக்கான கட்டணங்களை உயர்த்துவது குறித்த தீர்மானத்திற்கு நகர நிர்வாகம் ஆதரவாக வாக்களித்துள்ளது.

மத வழிபாட்டிற்கு பிரித்தானிய பாடசாலை ஒன்றில் தடை விதிப்பு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

 குற்றச் செயல்கள்

தற்பொழுது அறவிடப்படும்  அபராதத் தொகை மிகவும் குறைவானது என நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சில வகை குற்றச் செயல்களுக்கான அபராதத் தொகை 50 டொலர்களினாலும், 30 டொலர்களினாலும் உயர்த்தப்பட உள்ளது.

ஒரு வடை 800 ற்கு விற்ற உணவக உரிமையாளர் கைது

அபராதம் அதிகரிப்பு 

அநேகமான அபராதத் தொகைகள் பணவீக்கம் போன்ற காரணிகளைத் தாண்டி அதே நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக விரைவில் அபராதத் தொகை அதிகரிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இளநீர் செய்கையை அதிகரிக்க விசேட நடவடிக்கை!

NO COMMENTS

Exit mobile version