Home இலங்கை சமூகம் மட்டு – அம்பாறை முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா காலமானார்..!

மட்டு – அம்பாறை முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா காலமானார்..!

0

மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா (Joseph Ponniah) ஆண்டகை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version