Home இலங்கை குற்றம் பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

0

பாணந்துறை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று நடைபெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பாணந்துறை , வந்துரமுல்லை, அலுபோகஹவத்த பிரதேசத்திலேயே இன்று(27) மாலை குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த நபரொருவரை இலக்கு வைத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

மர்ம நபர்கள்

சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பித்துச் சென்றுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version