Home இலங்கை தொடர்ந்தும் சர்வதேசத்தின் கண்காணிப்பில் இலங்கை – செய்திகளின் தொகுப்பு

தொடர்ந்தும் சர்வதேசத்தின் கண்காணிப்பில் இலங்கை – செய்திகளின் தொகுப்பு

0

இலங்கையைத் தொடர்ந்தும் சர்வதேசத்தின் கண்காணிப்பில் வைத்திருக்கும் வகையிலான
பிரேரணை ஒன்றை நிறைவேற்றுமாறு,
ஐ. நா மனித உரிமைகள் பேரவையை, சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம்
வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பிரதி பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வெளியிட்டுள்ள
அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரகுமார திசாநாயக்க, கடந்தகால ஜனாதிபதிகள் புரிந்த தவறுகளைச் சரி செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,

Source: https://tamilwin.com/article/human-rights-commision-request-regarding-sri-lanka-1728025169

NO COMMENTS

Exit mobile version