Home இலங்கை சமூகம் கரையொதுங்கிய இலங்கை கடற்றொழிலாளர்களை கைது செய்த இந்தியா! விடுதலை செய்ய அநுரவிடம் கோரிக்கை

கரையொதுங்கிய இலங்கை கடற்றொழிலாளர்களை கைது செய்த இந்தியா! விடுதலை செய்ய அநுரவிடம் கோரிக்கை

0

சீரற்ற காலநிலையால் இந்தியாவில் கரையொதுங்கிய நிலையில் கைது செய்யப்பட்ட
யாழ். அனலைதீவு கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு கடற்றொழிலாளர்களின் குழும்பத்தினர்
கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு
கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தோடு, எதிர்வரும் மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர் குறித்த கடற்றொழிலாளர்கள் விடுதலை
செய்யப்படாமல் விட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டந்தை முன்னெடுக்கவுள்ளதாக வட
மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா
தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

NO COMMENTS

Exit mobile version