Home இலங்கை குற்றம் இஷாரா செவ்வந்தி புலனாய்வுப் பிரிவில் பயிற்சி பெற்றவரா! முன்னாள் போராளி கூறுகின்ற முக்கிய தகவல்

இஷாரா செவ்வந்தி புலனாய்வுப் பிரிவில் பயிற்சி பெற்றவரா! முன்னாள் போராளி கூறுகின்ற முக்கிய தகவல்

0

கணேமுல்ல சஞ்சீவ  கொலை வழக்கில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட  இஷாரா செவ்வந்தி நிச்சயம் புலனாய்வுத் துறையில் பயிற்சி பெற்ற ஒருவராக தான் இருக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு,  குறைந்தது ஆறு மாதங்களாவது  புலனாய்வுப் பிரிவில் பயிற்சி பெற்ற ஒரு பெண்ணினால் தான் இது போன்ற செயற்பாட்டை செய்ய முடியும் எனவும் முன்னாள் போராளி ஒருவர் கருத்து தெரிவித்து இருக்கின்றார்.

அத்தோடு, நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது கொலையாளி செவ்வந்தியை தவிர இன்னும் சில குழுவினர் இருந்து இருக்கலாம் எனவும், இன்னும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும்  முன்னாள் போராளி கூறியுள்ளார்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் திட்டமிட்ட படி சரியாக நடைபெற்று இருக்கின்ற விதத்தினை பார்க்கின்ற போது முழுமையான பயிற்சி பெற்ற குழுவின் செயற்பாட்டின் சாயல் தெரிகின்றது.

இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை கீழே உள்ள காணொளியில் காணலாம்.

NO COMMENTS

Exit mobile version