Home இலங்கை சமூகம் உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் நான்காம் நாள் நினைவஞ்சலி

உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் நான்காம் நாள் நினைவஞ்சலி

0

Courtesy: lintan

 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்
ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வாரத்தின் நான்காம் நாள்
நினைவஞ்சலி இடம்பெற்றது

இன்றைய மாவீரர் வார மூன்றாவது நாள் நினைவஞ்சலி நிகழ்வில் மாவீரர்களின்
பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி
செலுத்தினர்.

NO COMMENTS

Exit mobile version