Home இலங்கை சமூகம் இலங்கையில் உள்ள அடித்தள மக்களுக்கு விசேட அபிவிருத்தி திட்டம்

இலங்கையில் உள்ள அடித்தள மக்களுக்கு விசேட அபிவிருத்தி திட்டம்

0

இலங்கையில் உள்ள அடித்தள மக்களுக்காக ஜப்பான் இன்டர்நேசனல் லேபர் பௌன்டேசனின் பங்களிப்புடன் வழங்கப்படும் முதலாவது அபிவிருத்தி திட்டத்திற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த கலந்துரையாடலானது, நேற்று (24.06.2024) நடைபெற்றுள்ளது. 

இதன்போது, கடந்த வருடம் அவிசாவலை மற்றும் கொட்டகலை பகுதிகளில் மேற்கொள்ளபட்ட தையல் பயிற்சிகயில் பங்கேற்றவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version