Home இலங்கை சமூகம் பொலிஸ்மா அதிபரே கைதாகும் அளவிற்கு நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது!

பொலிஸ்மா அதிபரே கைதாகும் அளவிற்கு நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது!

0

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த கால அரசாங்கங்களைப்
போன்று அநுர அரசாங்கமும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர்
சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடமராட்சிக்கு இன்றைய தினம் (04.03.2025) விஜயம் மேற்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும், கருத்து தெரிவிக்கையில், ”நாட்டில் தற்போது தேசிய பாதுகாப்புககு எவ்வித பாதிப்பும் இல்லை என அராசங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பொலிஸ்மா அதிபரே கைதாகும் அளவிற்கு நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், 

NO COMMENTS

Exit mobile version