Home இலங்கை சமூகம் கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்! ஆளும் கட்சியின் சர்ச்சைக்குரிய செயற்பாடுகள் அம்பலம்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்! ஆளும் கட்சியின் சர்ச்சைக்குரிய செயற்பாடுகள் அம்பலம்

0

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜை பதவியிலிருந்து விலகுமாறு
சமூக செயற்பாட்டாளர் சிராஸ் யூனூஸ் தெரிவித்தார்.

லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“கொட்டாஞ்சேனை மாணவி அம்ஷிகாவிற்கு நடந்தது போன்று ஆளுநர் தரப்பினரை சார்ந்த யாருக்காவது நடந்திருந்தால் இவ்வாறு இருந்திருப்பார்களா?

ஜனாதிபதி அநுரகுமார நேர்மையான ஜனாதிபதியாக இருந்தால் சரோஜா சாவித்திரி போல்ராஜை பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க…

NO COMMENTS

Exit mobile version