குரு
திறமை இருந்தால் எந்த துறையில் சென்றாலும் அதில் சாதிக்க இப்போதெல்லாம் நிறைய வழிகள் உள்ளது.
அந்த காலத்தில் சினிமாவில் நுழைந்தால் தான் வளர முடியும் என்பதை தாண்டி இப்போது சமூக வலைதளம் நிறைய கலைஞர்களை வளர்த்துள்ளது.
ஜி.பி.முத்து யார் என்பதே நமக்கு தெரியாது, ஆனால் ஒரே ஒரு ஆப் அவரை வளர்த்து விட படங்கள் எல்லாம் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
அப்படி Prank மூலம் பிரபலமான சிலர் நமது சினிஉலகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளனர். அவர்களின் கலகலப்பான பேட்டியை காண்போம்.