Home சினிமா முல்லையாக மக்கள் மனதில் வாழும் மறைந்த சீரியல் நடிகை சித்ராவின் அழகிய போட்டோஸ்

முல்லையாக மக்கள் மனதில் வாழும் மறைந்த சீரியல் நடிகை சித்ராவின் அழகிய போட்டோஸ்

0

நடிகை சித்ரா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு தொடரும் ஒரு கதைக்களத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிறது. அப்படி சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு முதல் பாகம் முடிந்து இப்போது 2ம் பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

முதல் பாகத்தில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்றவர் தான் நடிகை சித்ரா. ஆனால் இப்போது இவர் நம்முடன் இல்லை, கடந்த டிசம்பர் 9ம் தேதி இவரின் நினைவு நாள் வந்தது.

சித்ராவின் ரசிகர்கள் அவரின் புகைப்படங்கள் நிறைய பகிர்ந்து போஸ்ட் போட்டார்கள். தற்போது நாம் அவரது சில போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.

NO COMMENTS

Exit mobile version