Home இலங்கை சமூகம் இராமேஸ்வரத்தில் கடலில் மூழ்கி இரு கடற்றொழிலாளர்கள் பலி : செய்திகளின் தொகுப்பு

இராமேஸ்வரத்தில் கடலில் மூழ்கி இரு கடற்றொழிலாளர்கள் பலி : செய்திகளின் தொகுப்பு

0

இராமேஸ்வரம் – மண்டபம் மேற்கு வாடி துறைமுகத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் கடலில் மூழ்கி
உயிரிழந்துள்ளனர்.

கடற்றொழில் தடைக்காலம் முடிவதற்கு முன்பாகவே முறையான அனுமதி சீட்டு எதுவும்
பெறாமல் நேற்று (15.06.2024) தொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஒரு விசைப்படகில் ஐந்து கடற்றொழிலாளர்கள் சென்ற
நிலையில் படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு சேதம்
அடைந்துள்ளதுடன் படகு கடலில் மூழ்கிய நிலையில் 3 கடற்றொழிலாளர்கள் அருகில் இருந்த
படகொன்றின் மூலம் மீட்கப்பட்டு உயிருடன் கரையை அடைந்துள்ளனர். 

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பகல்நேர செய்திகளின் தொகுப்பு…. 

NO COMMENTS

Exit mobile version