இலங்கைகுற்றம் இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் மைத்திரி By Admin - 07/11/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (07) காலை அவர் அங்கு முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.