Home இலங்கை அரசியல் நாயைப் போல சுட்டு நடுவீதியில் வீசப்பட்ட ஊடகவியலாளர்! தலையிலா வெடி என கேட்டு மகிழ்ந்த மகிந்த

நாயைப் போல சுட்டு நடுவீதியில் வீசப்பட்ட ஊடகவியலாளர்! தலையிலா வெடி என கேட்டு மகிழ்ந்த மகிந்த

0

லசந்த விக்ரமதுங்கவைச் சுற்றிவளைத்த கொலையாளிகள், மாடுகளைச் சுட்டுக் கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்ற captive bolt pistol ஐ பாவித்து அவரைப் படுகொலை செய்திருந்தார்கள்.

லசந்த மீது தாக்குதல் நடாத்துவதற்காக நவீன ஆயுதங்களுடன் வந்த கொலையாளிகள்- எதற்காக மாடுகளைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்படுகின்ற captive bolt pistol என்ற ஒருவகைத் துப்பாக்கியைப் பாவித்து லசந்தவைப் படுகொலை செய்தார்கள்.

இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மைகள்’ நிகழ்ச்சி

NO COMMENTS

Exit mobile version