Home இலங்கை சமூகம் களுகங்கையில் மாணிக்கக்கல் அகழ்ந்த நபருக்கு ஏற்பட்ட விபரீதம்

களுகங்கையில் மாணிக்கக்கல் அகழ்ந்த நபருக்கு ஏற்பட்ட விபரீதம்

0

ஹொரண (Horana) பிரதேசம், களுகங்கையில் இரத்தினக்கல் அகழ்ந்து கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பம் நேற்று (26.04.2024) பிற்பகல் ஏற்பட்டுள்ளதாக ஹொரண பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நபர் களுகங்கையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது நீரில் மூழ்கியதால், ஆபத்தான நிலையில் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையிட்ட மூவர் கைது

மேலதிக விசாரணைகள்

அத்துடன், இந்த சம்பவத்தில் ஹொரண, போருவதந்த பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொரியாவில் பரிதாபமாக உயிரிழந்த கொழும்பு இளைஞர்: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

அன்னையர் தின கொண்டாட்டத்திற்காக சென்ற தாய்: குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version