Home இலங்கை சமூகம் கடல்வழியே தனியாளாக படகில் சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்த மன்னார் யுவதி

கடல்வழியே தனியாளாக படகில் சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்த மன்னார் யுவதி

0

 மன்னாரில் இருந்து பெண் ஒருவர் இன்று அதிகாலை கடல் வழியாகப் படகு மூலம்
சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார்.

மன்னார் மாவட்டம், தலைமன்னார் கிராமத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு
மணியளவில் 2 இலட்சம் ரூபா பணம் கொடுத்து அரிச்சல்முனையை மேற்படி பெண்
சென்றடைந்துள்ளார்.

மண்டபம் மெரைன் காவல் நிலையத்தில் தடுத்து வைப்பு

அவர் தற்போது மண்டபம் மெரைன் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version