Home இலங்கை சமூகம் மருந்து வகைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை : வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

மருந்து வகைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை : வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

0

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானியை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) வெளியிட்டுள்ளார்.

இரண்டு முறை அதிகபட்ச விலை

மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுக்கு இரண்டு முறை அதிகபட்ச விலையை மாற்றியமைக்க அதிகாரம் பெற்றுள்ளது,

மேலும் டொலரின் மதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்தால், பொது நலனுக்காக எந்த நேரத்திலும் இந்த அதிகபட்ச விலைகளை மாற்றுவதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version