Home இலங்கை சமூகம் நாட்டில் மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல் – செய்திகளின் தொகுப்பு

நாட்டில் மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல் – செய்திகளின் தொகுப்பு

0

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 34,906 டெங்கு
நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில்
அவர்களின் மொத்த எண்ணிக்கை 14,248 ஆகும்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 8,452 டெங்கு நோயாளர்கள்
பதிவாகியுள்ளனர்.

மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 16 டெங்கு மரணங்கள்
பதிவாகியுள்ளன.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

NO COMMENTS

Exit mobile version