Home இலங்கை சமூகம் யாழில் இளம் குடும்பப் பெண்ணை காணவில்லை : தவிக்கும் உறவுகள்

யாழில் இளம் குடும்பப் பெண்ணை காணவில்லை : தவிக்கும் உறவுகள்

0

யாழில் இளம் குடும்பப் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரை கடந்த 30.09.2024 அன்று தொடக்கம் காணவில்லை என அவரது கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவர் தொடர்பான தகவல்கள் 

அராலி வடக்கு பகுதியைச் சேர்ந்த தனபாலன் பகிதா (வயது 35) என்ற
குடும்பப் பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இவர் தொடர்பான விடயங்களை தெரிந்தவர்கள், கீழ் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

தொடர்பு இலக்கம் – +94 75 389 6732 

NO COMMENTS

Exit mobile version