Home இலங்கை சமூகம் காணாமற்போன தமிழர்களான தந்தை,மகள் : காவல்துறை விடுத்த அறிவிப்பு

காணாமற்போன தமிழர்களான தந்தை,மகள் : காவல்துறை விடுத்த அறிவிப்பு

0

நீர்கொழும்பில் தந்தையும் மகளும் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காணாமற்போன இருவரையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த தங்வேல் கமலதாசன் என்ற தந்தையும் (வயது 41) பவிஷ்கா என்ற 05 வயதுடைய மகளுமே காணாமல் போனவர்களாவர்.

 தகவல்கள் கிடைத்தால்

இவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் நீர்கொழும்பு காவல் நிலையத்தின் 071 859 1630 அல்லது 031 222 2222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version