Home இலங்கை சமூகம் வாக்குப்பதிவினை மேற்கொண்ட சாணக்கியன் எம்பி

வாக்குப்பதிவினை மேற்கொண்ட சாணக்கியன் எம்பி

0

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணி முதல் ஆரம்பமாகி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது வாக்குப்பதிவினை மேற்கொண்டுள்ளார். 

மட்டக்களப்பு 

மட்டக்களப்பு (Batticaloa) பட்டிருப்பு தேசிய பாடசாலையில், அவர் வாக்களித்துள்ளார். 

9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கையானது தற்போது நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று கொண்டிருக்கின்றது.

 

NO COMMENTS

Exit mobile version