Home ஏனையவை வாழ்க்கைமுறை கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு ஒரு முறை வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்…!

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு ஒரு முறை வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்…!

0

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.

இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

🛑 தேவையான பொருட்கள்

  1. கடுகு எண்ணெய் – 1 கப்
  2. வெந்தயம் – 2 ஸ்பூன்

🛑 பயன்படுத்தும் முறை  

  1. முதலில் வெந்தய விதைகளை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து மறுநாள் அதை அரைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின் அத்துடன் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து உச்சந்தலையில் தடவி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  3. அடுத்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
  4. இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் தலைமுடி வலுவடைந்து புதிய முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

Source: https://ibctamil.com/article/mustard-oil-and-fenugreek-seeds-for-hair-growth-1784579128

NO COMMENTS

Exit mobile version