Home இலங்கை சமூகம் புதிதாக பதவியேற்ற வடக்கு கடற்படை தளபதிக்கும் ஆளுநருக்கும் இடையே சந்திப்பு!

புதிதாக பதவியேற்ற வடக்கு கடற்படை தளபதிக்கும் ஆளுநருக்கும் இடையே சந்திப்பு!

0

புதிதாக பதவியேற்ற வடக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகேவிற்கும்  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று(4) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது நினைவு பரிசுகளையும் ஆளுநரும், கடற்படை தளபதியும் பரிமாறிக் கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version