Home இலங்கை சமூகம் 2025ஆம் ஆண்டின் மின்சாரக் கட்டணத் திருத்தம்! வெளியான இறுதித் தீர்மானம்

2025ஆம் ஆண்டின் மின்சாரக் கட்டணத் திருத்தம்! வெளியான இறுதித் தீர்மானம்

0

2025ஆம் ஆண்டின் மூன்றாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் வெளியாகியுள்ளது.

அதாவது,இன்று (14) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விசேட ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி, மின்சாரக் கட்டணத் திருத்தம் அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version