Home இலங்கை அரசியல் அரசாங்கத்தின் செயல்திறனில் முழுமையாக திருப்தி அடையவில்லை: ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்

அரசாங்கத்தின் செயல்திறனில் முழுமையாக திருப்தி அடையவில்லை: ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்

0

அரசாங்கத்தின் செயல்திறனில் முழுமையாக திருப்தி அடையவில்லை என ஆளும் கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவரண தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எல்லா எதிர்பார்ப்புகளையும் எங்களால் நிறைவேற்ற முடியவில்லை.

மக்கள் அவசரப்படவில்லை

ஆனால்
சாதனைகளைப் பெற நேரம் இருப்பதால் அது ஒரு பிரச்சினை அல்ல. மேலும், சீர்திருத்தங்களுக்காக மக்கள் அவசரப்படவில்லை.

அடுத்த ஆண்டு எங்கள் அரசாங்கம் எவ்வாறு செயல்படும் என்பதைப் பொறுத்திருந்து
பார்ப்போம் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version