Home இலங்கை சமூகம் வவுனியாவில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி

வவுனியாவில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி

0

வவுனியாவில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம், வவுனியா – போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலனிகம கிராம வயல் பகுதியில் இன்று(26) காலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணை

இந்தச் சம்பவத்தில் 53 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version